துண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பாளர்களது துண்டறிக்கைகளை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆதரவாளர்கள் 5 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் சுயேச்சைக்குழு வேட்பாளரின் துண்டறிக்கைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து...