இந்தியாவில் 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனாத் தொற்றுகள் இதுவாகும். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகியுள்ளதுடன்...