பழமுதிர்ச்சோலை இன்றுமுதல் செயற்படும்
தென்மராட்சி பிரதேச பழ உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பழமுதிர்சோலை நிலையம் இன்று திங்கட்கிழமை தொடக்கம் மீள இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறையால் நிலையம் இயங்கவில்லை. நிலையத்துக்கு ஐந்து பேர் கொண்ட புதிய இயக்குநர்...